சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் இரணைமடு குள வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மாவட்ட அரசாங்க அதிபர் ரெஜினோல்ட் குரே பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Related posts

ரூமியின் பிணை மனு நிராகரிப்பு

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு