சூடான செய்திகள் 1

உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை-சட்டமா அதிபர்

(UTV|COLOMBO)-ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானதெனத் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீதான மனுவை விசாரணை செய்ய உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இன்று உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று

அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் இரத்து…

இலங்கை மருத்துவ சபைக்கு புதிய தலைவர்