சூடான செய்திகள் 1

கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-தண்ணீர் குழாய்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை காரணமாக கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை குறித்த வீதி இவ்வாறு தற்காலிகமாக மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

96வது சர்வதேச கூட்டுறவு தினத்தை மட்டக்களப்பில் கொண்டாட முடிவு!

ஊரடங்குச்சட்டம் நீக்கம்…

அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்காதீர்கள்