சூடான செய்திகள் 1

அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

(UTV|COLOMBO)-எந்தவொரு தடங்கலும் இல்லாமல் பொது சேவைகள் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அமைச்சுக்களின்  செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிமன்ற தீர்ப்பைக் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

Related posts

எதிர்வரும் ஒரு வார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் – அனில் ஜாசிங்க

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்

நாளை (23) தேசிய துக்க தினமாக பிரகடனம்…