சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-நாடாளுமன்ற வீதியில் கொழும்பிற்கு நுழையும் மருங்கில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.

 

 

 

 

Related posts

வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம் அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு

ஜனாதிபதியின் புது வருட வாழ்த்துச் செய்தி

‘குடுசுத்தி’ என்ற பெண் மீண்டும் கைது…