சூடான செய்திகள் 1

வவுணதீவு பொலிசாரின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களது உடல்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (02) கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தியிருந்தார்.

 

 

 

Related posts

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு என்பது பொய்!

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் ஒன்லைனில்…

முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசர் விளக்கமறியலில்…