சூடான செய்திகள் 1

வவுணதீவு பொலிசார் கொலை – சந்தேக நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சி பொலிசில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Related posts

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

காட்டு யானைத் தாக்குதலில் பெண் ஒருவர் பலி

மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைப்பு