சூடான செய்திகள் 1

இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள்

(UTV|COLOMBO)-இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள் (CGS Samar and Aryaman) இலங்கை வந்தடைந்துள்ளன.

இன்று தொடக்கம் எதிர்வரும் ஏழாம் திகதி இவை இலங்கையில் இருக்கும்.

கடந்த 25ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை மாலைதீவில் கடல் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்களே இலங்கை வந்தடைந்துள்ளன.

இந்தக் கப்பல்கள்; காலி துறைமுகத்திற்கும் செல்லவிருக்கின்றன.

 

 

 

Related posts

காலநிலை மாற்றத்தினால் மக்கள் அவதானமாக செயற்படுவது அவசியம்

இன்று(13) மாலை ஐ.தே.முன்னணியின் விஷேட பாரளுமன்ற குழுக் கூட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு