சூடான செய்திகள் 1

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இன்று

(UTV|COLOMBO)-இன்றைய(30) பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விவாதம் தொடர்பான சபை ஒழுங்குப் பத்திரம் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நீண்ட காலமாக ஒரே பதவி நிலையை வகிப்பவர்கள் தொடர்பில் அவதானம்…

ரயில் சேவைகளில் தாமதம்

“பணம் பெற்று கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் சாணக்கியன்”