சூடான செய்திகள் 1

தேர்தல் நியமித்த காலத்திற்கு இடம்பெறும்…

(UTV|COLOMBO)-நியமிக்கப்பட்ட திகதிக்கு முன்பதாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது என சம அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று(28) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

“ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் உள்ளன. ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவுக்கு பின்னரே…” என தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

நவம்பர் 5 ஆம் திகதி பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது

மூன்று இளைஞர்கள் கொலை வழக்கில் மொஹொமட் ரவூப் ஹில்மிக்கு மரண தண்டனை

எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் சந்திப்பு அலரிமாளிகையில்