சூடான செய்திகள் 1

சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக 30 ஆம் திகதி மூடப்படும்

(UTV|COLOMBO)-நவம்பர் 30 ஆம் திகதி சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பாடசாலைகள் மீண்டும் 1 ஆம் கல்வி தவணைக்காக 2019 ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று பிற்பகல் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை வௌ்ளிக்கிழமை முதல் நீக்கப்படும்

கலாநிதி பட்டம் விவகாரம் – தொடரும் சி.ஐ.டியின் விசாரணை

editor