சூடான செய்திகள் 1

தெதுறு ஓயா உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களது வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் ராஜாங்கன, தெதுறு ஓயா மற்றும் தம்போவ நீர்த்தேக்கங்களது வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று(24) காலை முதல் தெதுறு ஓயாவின் வான் கதவுகள் 08, தம்போவ வான் கதவுகள் 02 உம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Related posts

இன்று அரச விடுமுறை

நாட்டு மக்களுக்கு தமது கொள்கைகளை விளக்கவுள்ள சஜித், கோட்டாபய, அநுரகுமார

கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்துக் கொன்றவர்கள் கைது?