சூடான செய்திகள் 1

இன்று இரவு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் தென்மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் எதிர்வரும் மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று இரவு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

சபரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் மேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மழையுடன் கூடிய காலநிலை 24 ஆம் திகதி வரை நீடிக்கும்

புலிகள் இயக்கதினை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

ஆறாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு