சூடான செய்திகள் 1

வெள்ளத்தில் மூழ்கிய அக்குரண நகரம்…

(UTV|COLOMBO)-கண்டி மாவட்டத்தில் நேற்று அடைமழை பெய்ததாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம்அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அக்குரண நகரம் வெள்ளத்தில் மூழ்கி, கண்டி – மாத்தளை வீதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப்கொடிப்பிலி தெரிவித்தார்.

 

 

Related posts

மூன்று மாதங்களின் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறப்பு

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

மஹிந்தவுக்கு கட்டுப்படாத கோட்டாபய எவ்வாறு நாட்டை பாதுகாக்கப்போகிறார்?