சூடான செய்திகள் 1

ஹொராவபதான – வாகல்கட பிரதேசத்தில் சிக்கியுள்ள விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஹொராவபதான – வாகல்கட பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்படும் நீர்தேக்கம் நிரம்பியதன் காரணமாக மூழ்கியுள்ள பிரதேசத்தில் சிக்கியுள்ள விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிடிக்கப்பட்ட குரங்குகள், மயில்கள் மற்றும் ஊர்வனங்களை வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்வுள்ளதாக வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹொரவபதான வன விலங்கு காரியாலயம் பொலிஸ் பிரிவு ஒன்று இவ்வாறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் முழு நேர மற்றும் பகுதி நேர பயிற்சி நெறிகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

அத்தியாவசிய உணவு மொத்த விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு