சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்…

(UTV|COLOMBO)-மகாசோன் பலகாயவின் பிரதானி அமித் வீரசிங்க இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொடுப்பதற்காகவே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்சமயம் அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

“முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை”நீதிமன்றத்திற்கு உறுதிமொழி

கேமரா பொருத்துவதற்கு எதிர்ப்பு: மூடப்பட்டது பேராதெனிய பல்கலைக்கழகம்

இங்லாந்தின் பல தசாப்த கால கனவு நிறைவேறியது (photos)