சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பாராளுமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஜனாதிபதியிற்கு விடுத்துள்ள கோரிக்கை

இந்தாண்டில் ,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி

மழையுடன் கூடிய காலநிலை 24 ஆம் திகதி வரை நீடிக்கும்