சூடான செய்திகள் 1

ஐ.தே.மு கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (15) காலை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன
தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது

கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

editor

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை