சூடான செய்திகள் 1

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபரின் உத்தரவு

(UTV|COLOMBO)-சட்டம் மற்றும் ஒழுங்குகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் பலி

நாளை முதல் புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள்…

மோல் சமிந்தவின் உதவியாளரான பெண்ணொருவர் கைது