சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணையாளரின் தீர்மானம்?

(UTV|COLOMBO)-நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை பொது தேர்தலுக்கான செயற்பாடுகளில் ஈடுப்படபோவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பி.பி.சி சிங்கள செய்தி சேவையிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கொழும்பில் இருந்து 134 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

SJBயில் தான் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை :அர்ஜுன ரணதுங்க

பதின்மூன்று “ப்ளசா”? சமஷ்டியா? வடகிழக்கு இணைப்பா? இவை குறித்து முதலில் பொது முடிவுக்கு, தமிழ் கட்சிகள் வர வேண்டும்