சூடான செய்திகள் 1

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-10.19 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு

தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பதற்றம்

எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை