சூடான செய்திகள் 1

கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO)-இராஜகிரிய ஆயுர்வேத சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பொரள்ள பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

காலநிலையில் மாற்றம்

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு?

கொத்மலை சீஸ் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது