சூடான செய்திகள் 1

நாங்கள் இணைய மாட்டோம்-மனோ கனேசன்

(UTV|COLOMBO)-நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து நேரடியாகவே கூறியதாக மனோ கனேசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

இலங்கை குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதில் புதிய தீர்மானம்

நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி (PHOTOS)

பிரதமரை விலகுமாறு நான் கூறவில்லை-ஹர்ஷ டி சில்வா