சூடான செய்திகள் 1

பத்தரமுல்லையிலிருந்து பொரள்ள நோக்கி பயணிக்கும் வீதியில் கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO)-பத்தரமுல்லையிலிருந்து பொரள்ள நோக்கி பயணிக்கும் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

2.00 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய காலநிலை…

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு

நாட்டில் 2,753 பேருக்கு கொரோனா