சூடான செய்திகள் 1

வடக்கு ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO)-கொழும்பில் இருந்து குருணாகல் சென்ற புகையிரதமானது பொத்துகர பகுதியில் தாமதித்ததால் பயணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சற்றுப் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வடக்கு ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இன்று முதல் கடுமையாகவுள்ள வீதி ஒழுங்கை சட்டம்

யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்