சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட ஊடக சந்திப்பு..

(UTV-COLOMBO) முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இடையே சந்திப்பொன்று அலறி மாளிகையில் இன்னும் சொற்ப நேரத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும், அதற்காக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் அலறி மாளிகை அருகில் ஒன்று கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு தொடர்பான சுற்றுநிரூபம்

சுகாதார அமைச்சின் இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன