சூடான செய்திகள் 1

மாலை வேளைகளில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் மாலை வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்துள்ளார்.

Related posts

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்

“நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும்” – ரிஷாட் நம்பிக்கை!

வன விலங்குகளால் உணவு பொருட்களுக்கு ஏற்படும் அழிவினை தடுப்பதற்கு ஒத்துழைப்பு