சூடான செய்திகள் 1

83 ஆயிரம் லீட்டர் கள்ளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – அலுத்கம, களுவமோதர பகுதியில் 83 ஆயிரம் லீட்டர் கள்ளு விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம்; நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்!

ஒன்றரை கிலோ ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது..

14 பேரும் மீண்டும் விளக்கமறியலில்