சூடான செய்திகள் 1

83 ஆயிரம் லீட்டர் கள்ளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – அலுத்கம, களுவமோதர பகுதியில் 83 ஆயிரம் லீட்டர் கள்ளு விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

வீடொன்றிலிருந்து வைத்தியர் ஒருவரின் சடலம் மீட்பு

பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க ஏற்பாடுகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் விடுத்துள்ள எச்சரிக்கை…