உள்நாடு

75வது தேசிய சுதந்திர தின விழா காலிமுகத்திடலில்

(UTV | கொழும்பு) –   75வது தேசிய சுதந்திர தின விழாவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலிமுகத்திடலில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தொடர்பான பாதுகாப்புக் குழுக் கூட்டம் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் நேற்று (20) நடைபெற்றது.

ஒன்றுபடுவோம் என்ற தொனிப்பொருளில் தேசிய சுதந்திர தின விழாவை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts

மஹாஒய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

ஸ்ரீலங்கன் எயார்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது

editor