உள்நாடு

75வது தேசிய சுதந்திர தின விழா காலிமுகத்திடலில்

(UTV | கொழும்பு) –   75வது தேசிய சுதந்திர தின விழாவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலிமுகத்திடலில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தொடர்பான பாதுகாப்புக் குழுக் கூட்டம் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் நேற்று (20) நடைபெற்றது.

ஒன்றுபடுவோம் என்ற தொனிப்பொருளில் தேசிய சுதந்திர தின விழாவை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் கைது

அனைத்து மதுபான சாலைகளை மூடுமாறு அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்