உள்நாடு

75வது தேசிய சுதந்திர தின விழா காலிமுகத்திடலில்

(UTV | கொழும்பு) –   75வது தேசிய சுதந்திர தின விழாவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலிமுகத்திடலில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தொடர்பான பாதுகாப்புக் குழுக் கூட்டம் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் நேற்று (20) நடைபெற்றது.

ஒன்றுபடுவோம் என்ற தொனிப்பொருளில் தேசிய சுதந்திர தின விழாவை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டம்

சுமந்திரன் அணியுடன் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது – சிறீகாந்தா

editor

முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்!