சூடான செய்திகள் 1

71 லட்சடத்துக்கும் மேற்பட்ட பெறுமதிமிக்க ஒரு தொகை சிகரட்டுக்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) புத்தாண்டு தினத்தில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 83 ஆயிரத்து 380 சிக்கரட் தொகைகளுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைப்பற்றப்பட்ட சிக்கரட் தொகைகளின் பெறுமதி 71 லட்சடத்து 69 ஆயிரம் ரூபாய் என விமான நிலைய சுங்க பேச்சாளர் தெரிவத்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வேவல்தெனிய மற்றும் மாத்தறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் போதைபொருள் வர்த்தகர் உயிரிழப்பு

UPDATE – ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல்

பேஸ்புக் மீதான தடை உடன் அமுலுக்கு வரும் வரையில் நீக்கம்