வகைப்படுத்தப்படாத

7 லட்சத்து 25 ஆயிரத்து 944 வழக்குகள் விசாரிக்கப்படாதுள்ளது

(UDHAYAM, COLOMBO) – கடந்த 2016 ஆம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை, 7 லட்சத்து 25 ஆயிரத்து 944 வழக்குகள் விசாரிக்கப்படாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உயர்நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 566 வழக்குகளும்,  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4 ஆயிரத்து 837 வழக்குகளும விசாரிக்கப்படாது தேங்கியுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

குடியியல் மேல்நீதிமன்றங்களில் 3 ஆயிரத்து 758 வழக்குகளும், மேல் நீதிமன்றங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 749 வழக்குகளும் நீதவான் நீதிமன்றங்களில் 5 ஆயிரத்து 973 வழக்குகளும் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழியில் சமர்பிக்க அங்கீகாரம்!

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை

රටවල් 48ක සංචාරකයින්ගෙන් හෙට සිට මාසයක් වීසා ගාස්තු නොකෙරේ