உள்நாடு

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

நாட்டின் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (27) காலை 9 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.

அதற்கமைய பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்புகளையும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

அபாய எச்சரிக்கை மட்டம் 3 – வெளியேறவும் (சிவப்பு)

பதுளை மாவட்டம்:
பதுளை
ஹாலிஎல
கந்தகெட்டிய
பசறை
மீகஹகிவுல
ஊவ பரணகம
வெலிமடை

கண்டி மாவட்டம்:
உடபலாத
கங்கவட்ட கோரளை
உடுதும்பர
தொலுவ
மினிபே
பாதஹேவாஹெட்ட
மெததும்பர
தெல்தோட்டை
அக்குறணை
கங்க இஹல கோரளை

கேகாலை மாவட்டம்:
மாவனெல்லை
ரம்புக்கனை
அரநாயக்க

குருநாகல் மாவட்டம்:
ரிதிகம
மாவத்தகம
மல்லவப்பிட்டிய

மாத்தளை மாவட்டம்:
நாவுல
ரத்தோட்டை
அம்பகங்க கோரளை
உக்குவளை
வில்கமுவ
யட்டவத்த
மாத்தளை
பல்லேபொல
லக்கல பல்லேகம

மொனராகலை மாவட்டம்:
பிபில
மெதகம

நுவரெலியா மாவட்டம்:
வலப்பனை
ஹங்குரான்கெத்த
நிள்தண்டாஹின்ன
மத்துரட்ட
நுவரெலியா
கொத்மலை மேற்கு
கொத்மலை கிழக்கு

அபாய எச்சரிக்கை மட்டம் 2 – அவதானமாக இருக்கவும் (செம்மஞ்சள்/அம்பர்)

பதுளை மாவட்டம்:
ஹல்துமுல்ல
எல்ல
பண்டாரவளை
ஹப்புத்தளை

கண்டி மாவட்டம்:
பாததும்பர
யட்டிநுவர
தும்பனே
உடுநுவர

கேகாலை மாவட்டம்:
கலிகமுவ
வரக்காபொல
கேகாலை

குருநாகல் மாவட்டம்:
பொல்கஹவெல
நாரம்மல
அலவ்வ

மொனராகலை மாவட்டம்:
படல்கும்புர
வெல்லவாய

நுவரெலியா மாவட்டம்:
அம்பகமுவ
தலவாக்கலை
நோர்வுட்

இரத்தினபுரி மாவட்டம்:
கொலன்ன
எலபாத்த
இரத்தினபுரி
அயகம
பலாங்கொடை
கலவானை
இம்புல்பே
கஹவத்தை
நிவித்திகல
கொடகவெல
எஹலியகொட
குருவிட்ட
கல்தோட்டை

அபாய எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள்)

பதுளை மாவட்டம்:
லுணுகலை
சொரணாத்தோட்டை

ஹம்பாந்தோட்டை மாவட்டம்:
ஒகேவெல
வலஸ்முல்ல

கண்டி மாவட்டம்:
ஹாரிஸ்பத்துவ
பூஜாப்பிட்டிய
பஸ்பாகே கோரளை
பன்வில
ஹதரலியத்த
குண்டசாலை

கேகாலை மாவட்டம்:
ருவான்வெல்ல
தெரணியகல
யட்டியாந்தோட்டை
புளத்கொஹுபிட்டிய
தெஹியோவிட்ட

மாத்தறை மாவட்டம்:
பஸ்கொட

இரத்தினபுரி மாவட்டம்:

எம்பிலிப்பிட்டிய
ஓப்பநாயக்க
வெலிகெபொல
கிரியெல்ல
பெல்மடுல்ல

Related posts

சீரற்ற காலநிலை – உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுர பணிப்புரை

editor

மின்சார கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம்

புத்தளத்தில் சோகம் – கழிவறைக் குழியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

editor