உள்நாடு

7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு – சி ஐ டியில் இருந்து வெளியேறினார் கிரிவெஹெர விகாராதிபதி

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (11) காலை முன்னிலையான கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் தலைமை விகாராதிபதி வண. கொபவக தம்மிந்த தேரர் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

அவரிடம் சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

மேல்மாகாண பாடசாலைகள் திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக சமல்? ஆரம்பிக்கும் முறுகல்

இலங்கை மின்சார சபை பேச்சாளர் நொயல் பிரியந்தவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.ஜீவன் இராஜேந்திரன்