தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு விடுக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டம் –
ஊவா பரணகம
சொரணாதோட்டம்
எல்ல
ஹப்புத்தளை
ஹாலிஎல
மீகஹகிவுல
ஹல்தும்முல்ல
வெலிமடை
பசறை
பண்டாரவளை
லுணுகலை
பதுளை
கந்தேகெட்டிய
கண்டி மாவட்டம் –
ஹதரலியத்த
உடுநுவர
குண்டசாலை
பாததும்பர
தும்ப்பனே
மெததும்பர
கங்க இஹல கோரளே
மினிப்பே (Minipe)
பூஜாபிட்டிய
அக்குரணை
பாதஹேவாஹெட்ட
தெல்தோட்டை
கங்கவட்ட கோரளே
தொளுவ
பஸ்பாகே கோரளே
உடபலாத்த
பன்விலை
ஹரிஸ்பத்துவ
கேகாலை மாவட்டம் –
ரம்புக்கனை
யட்டியாந்தோட்ட
புளத்கொஹுபிட்டிய
அரநாயக்க
கலிகமுவ
கேகாலை
வரக்காபொல
மாவனெல்ல
தெஹியோவிட்ட
ருவன்வெல்ல
தெரணியகல
குருநாகல் மாவட்டம் -
பொல்கஹவெல
நாரம்மல
மல்லவபிட்டிய
ரிதிகம
அலவ்வ
மாவத்தகம
மாத்தளை மாவட்டம் –
யடவத்த
வில்கமுவ
பல்லேபொல
அம்பன்கங்க கோரளே
மாத்தளை
உக்குவலை
நாவுல
லக்கல – பல்லேகம
நுவரெலியா மாவட்டம் –
அம்பகமுவ
நோர்வுட்
ஹங்குராங்கெத்த
மத்துரட்ட
வலப்பனை
நில்தண்டாஹின்ன
கொத்மலை – மேற்கு மற்றும் கிழக்கு
தலவாக்கலை
நுவரெலியா
