உள்நாடு

6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவை!

(UTV | கொழும்பு) –

ரயில் பாதை திருத்தப் பணிகள் காரணமாக இன்று முதல் ஆறு மாதங்களுக்கு மஹவ மற்றும் அனுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

பிரதமர் ஹரிணி, இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

editor

ஒன்றிணைந்து செல்ல எங்களுக்கு கட்சி நிறம் தேவையில்லை – மனுஷ நாணயக்கார