உள்நாடு

6 குழந்தைகளில் உயிர் பிரிந்த ஒரு குழந்தை!

(UTV | கொழும்பு) –

கொழும்பு காசில் வீதி வைத்தியசாலையில் பிறந்த ஆறு இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொரளை லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 21 மணித்தியால நீர் வெட்டு

இறக்குமதியாகிய இந்திய என்ஜின்களில் கோளாறு

உத்திக பிரேமரத்னவின் ஜப்பான் விஜயம் குறித்து அறிக்கை