சூடான செய்திகள் 1

52 கொக்கெய்ன் வில்லைகளுடன் பிரேஸில் பெண் கைது

(UTVNEWS|COLOMBO) – கொக்கெய்ன் வில்லைகளை விழுங்கியவாறு கட்டாரிலிருந்து இலங்கை வந்த பிரேஸில் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் வயிற்றிலிருந்து 52 கொக்கெய்ன் வில்லைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன

எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக ஷவேந்திர