சூடான செய்திகள் 1

50 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – 50 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஜீப் ரக வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த இருவர் தெற்கு அதிவேக வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 500 இலட்சம் ரூபாவிற்கு அதிகம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ஆளுநரின் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க கூடாது : SLMC செயலாளர் நாயகம் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு கிடைத்த தண்டனை!!!

உலக வனாந்தர வார மாநாட்டில் ஜனாதிபதி இன்று விஷேட உரை