உள்நாடு

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20) முற்பகல் 10 மணி வரை அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் பின்வருமாறு.

கொழும்பு மாவட்டம்:
-சீதாவக்க
களுத்துறை மாவட்டம்:
-இங்கிரிய
-ஹொரணை
கேகாலை மாவட்டம்:
-தெஹியோவிட்ட
நுவரெலியா மாவட்டம்:
-கொத்மலை
இரத்தினபுரி மாவட்டம்:
-இரத்தினபுரி

Related posts

முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் வதிவிட செயலமர்வு!

editor

விசேட சுற்றிவளைப்பு – உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பிணையில் விடுவிப்பு