உள்நாடுசூடான செய்திகள் 1

5 மணி நேர விசாரணை : வெளியேறிய மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து சற்று முன்னர் வெளியேறினார்.

05 மணி நேரங்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன

 

Related posts

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை

‘அமெரிக்க ஜி.எஸ்.பி (GSP) வசதியால் இலங்கைக்கு நன்மை’ அமைச்சர் ரிஷாட்!