உலகம்

450 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி – பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

450 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாகிஸ்தான் இன்று அறிவித்தது.

காஸ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பதற்றம் நீடித்து வருகிறது, இரு நாடுகளும் மாறி மாறி ஒத்திகை, சோதனைகளில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நீடிக்கிறது.

Related posts

ஆங் சான் சூகிக்கு வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்

டிசம்பரில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அறிமுகம்

தாய்லாந்தில் டெலிகிராம் செயலி முடக்கம்