சூடான செய்திகள் 1

400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) வேன் ரக வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டிருந்த 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவர்களிடமிருந்து 400 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

 

 

 

 

Related posts

புகையிரத – பேருந்து பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயார்

முற்றாக கலைந்தது பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் குழாம்

நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு