சூடான செய்திகள் 1

400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) வேன் ரக வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டிருந்த 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவர்களிடமிருந்து 400 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

 

 

 

 

Related posts

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம்

372 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது

மண்ணெண்ணெய் விலை குறைப்பு – பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை

editor