உள்நாடு

400 இற்கும் அதிக போலி எஞ்சின், செஸி உடன் ஒன்றிணைக்கப்பட்ட வாகனங்கள் – சந்தேகநபர் கைது

போலி எஞ்சின் மற்றும் செஸி இலக்கங்கள் பொருத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகன விற்பனை மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் இரண்டு பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, வலான பொலிஸ் குற்றப் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

வாகன பகுதிகளை இறக்ககுமதி செய்து, இவ்வாறு 400 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைத்து விற்பனை செய்ய தயாரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் – தேர்தல் ஆணையம் நாளை கூடுகிறது

editor

இலங்கை மக்களுக்காக நான் கடவுளுடன் பேசுகின்றேன் – பாதுக்கே அஜித்தவன்ச தேர்ர்

அரசு முஸ்லிம் அரசியல்வாதிகளை வேட்டையாடுகிறது [VIDEO]