வகைப்படுத்தப்படாத

4 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் பாகிஸ்தான் தம்பதியினர் கைது

(UDHAYAM, COLOMBO) – 4 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சர்ச்சைக்குரிய பகுதியில் சீன விமானப்படை போர் பயிற்சி

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த சில வழிகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை