சூடான செய்திகள் 1

372 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – மன்னார் – ஒலுதுடுவாய் பிரதேசத்தில் 372 கிலோ கிராம் பீடி இலைகளுடன், பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

editor

காலநிலையில் மாற்றம்

அறிக்கைகள் வெளியிடப்படும் போது நேர்மைத்தன்மையும், பொறுப்புணர்வும் இருக்கவேண்டும்.