சூடான செய்திகள் 1

37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி

(UTV|COLOMBO) இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 சொகுசு பஸ்களை குத்தகை அடிப்படையில் வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவையை விஸ்தரித்தல் மற்றும் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் ​நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தாக்கல் செய்த பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

பேருந்து கட்டணம் அதிகரித்துள்ளது

புலமைப் பரிசில் பரீட்சை; வெளிவந்துள்ள முக்கிய அறிவித்தல்

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது