சூடான செய்திகள் 1

350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை

(UTV|COLOMBO) சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் 350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நச்சுத்தன்மையற்ற சுத்தமான உணவு வகைகளை சமுர்த்தி பயனாளிகள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளிகளைக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் வெள்ளம்

வரட்சியுடனான காலநிலை – பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிப்பு

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு